இந்தியாவில் தொடரூந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
புதிய இணைப்பு மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற தொடருந்து விபத்தின் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், விபத்து தொடர்பாக இந்திய ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மீட்பு பணிகள் “மேற்கு வங்காள மாநிலத்தின் டார்ஜிலிங்கில் அரங்கேறிய ரெயில் விபத்து சம்பவம் வேதனை அடைய செய்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் … Continue reading இந்தியாவில் தொடரூந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed